Wednesday 8th of May 2024 09:29:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரிப்பு!

ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரிப்பு!


கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்று (நவ-17) மேலும் இரண்டுபேரின் சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்ட்டுள்ளன.

முஸ்லிம்கள் - 01

பௌத்தர்கள் - 01

இவ்வாறு இரண்டு பேரின் சடலங்கள் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE